Sunday, November 19, 2006

அடிக்கப் போ!


எதிரி ஒருவன்
உன்-
ஒரு கன்னத்தில் அடித்தால்
மறு கன்னத்தைக் காட்டு
சொன்னார்கள் சரிதான்!
மூன்றாவது அடிக்கு
என்ன செய்வது?
மீண்டும்-
கன்னதைதையே தேர்ந்தெடு!
எதிரியின் கன்னத்தை
அவனை நீ அடிக்க!

1 comment:

ஜோ.சம்யுக்தா கீர்த்தி said...

வித்தியாசமான சிந்தனை.... உங்கள் வரிகள் ஒவ்வொன்றும் சிந்திக்க வைக்கின்றன