சவப்பெட்டி விற்பவனின்
காலைப் பிரார்த்தனை
ஒருவரின் மரணமென்றால்
அவனை-
கொலைக்காரன் என்பதா?
சிந்தனையைத் தூண்டும் வரிகள்.வாழ்த்துக்கள்!
நன்றி சத்தியா!நான்எதிர் பார்த்தபடியேஉங்களிடமிருந்தேமுதல் பின்னூட்டல்!அதுவே-என் வலைப் பதிவுப் பணிக்கானகூட்டல்!
தனி நபராய் நின்று நோக்கும் போது தவறாய் தோன்றும் சில பல விடயங்கள் அவரவர் நிலையினின்று நோக்கும் போது சரியானதாகவே தோன்றும்!தவறை திருத்த சேயை அடித்த தாயை கொடுமைக்காரி என்பது தகுமோ?மருந்திடுவதற்காக கத்தி கொண்டு கிழித்த மருத்துவன் கொடுமைக்காரனென்பதும் தகுமோ?சிந்திக்க வைக்கின்றீர் ஐயா
Post a Comment
4 comments:
சிந்தனையைத் தூண்டும் வரிகள்.
வாழ்த்துக்கள்!
நன்றி சத்தியா!
நான்
எதிர் பார்த்தபடியே
உங்களிடமிருந்தே
முதல் பின்னூட்டல்!
அதுவே-
என் வலைப் பதிவுப் பணிக்கான
கூட்டல்!
தனி நபராய் நின்று நோக்கும் போது தவறாய் தோன்றும் சில பல விடயங்கள் அவரவர் நிலையினின்று நோக்கும் போது சரியானதாகவே தோன்றும்!
தவறை திருத்த சேயை அடித்த தாயை கொடுமைக்காரி என்பது தகுமோ?
மருந்திடுவதற்காக கத்தி கொண்டு கிழித்த மருத்துவன் கொடுமைக்காரனென்பதும் தகுமோ?
சிந்திக்க வைக்கின்றீர் ஐயா
Post a Comment